Thursday 28 January 2016
Sunday 24 January 2016
பாராட்டுக்கள்.
அனலைதீவு அருணோதயா முன்பள்ளிக்கான புதிய கட்டிடம் Jan 23.2016ம் திகதி மதிப்பக்குரிய திரு.க.சௌந்தரராஜன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடம் முழுமைபெறாமல் பல ஆண்டுகளாக பலரின் முயற்சிகளுக்குப்பின் புதிய நிர்வாகத்தின் தலைவர் திரு.இ.அனோராஜ் அவர்களின் அயராத தன்னம்பிக்கையுடன்கூடிய விடாமுயற்சியின் விளைவாக அத்தியாவசியமான இந்த முன்பள்ளிக்கட்டிடம் முழுமைபெற்றுள்ளது. இதற்கு உழைத்த நிர்வாகத்தினர் தொழிலாளர்கள் குறிப்பாக ஓவியக்கலைஞர் மற்றும் நிதியுதவிசெய்தவர்கள் அனைவருக்கும் அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
இந்நிகழ்வின்போது கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பங்குபற்றியவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.
அருணோதயா சனசமூக நிலையமும் அருணோதயா இயல் இசை நாடக மன்றமும் இணைந்து வெளியிட்ட "அருணோதயன்" மாதாந்த சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. இந்த நல்ல முயற்சிக்கு எமது பாராட்டுக்கள்.
இந்நிகழ்வின்போது கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பங்குபற்றியவர்களுக்கு எமது பாராட்டுக்கள்.
அருணோதயா சனசமூக நிலையமும் அருணோதயா இயல் இசை நாடக மன்றமும் இணைந்து வெளியிட்ட "அருணோதயன்" மாதாந்த சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. இந்த நல்ல முயற்சிக்கு எமது பாராட்டுக்கள்.
Friday 15 January 2016
Subscribe to:
Posts (Atom)