Thursday 31 March 2022

அனலைதீவில் மரங்களை வெட்டுபவர்களுக்கும், அதற்கான அனுமதியைக் கொடுப்பவர்களுக்கும் சமர்ப்பணம்.
உங்களின் சட்டபூர்வமான எல்லா வாதங்களும், தன்னிலை விளக்கங்களும் வாழ்வின் இறுதிக்காலங்களின் தண்டனைகளை பெற்றுத்தரும்.
இயற்கை தன்னை அழிக்கும் மனிதருக்கான தண்டனையை அவர்களின் அடுத்த சந்ததிக்கே வழங்கும் இயல்புடையது.