Wednesday 30 October 2013


ஆலயம்.



அனலைதீவு மேற்கு சீத்தாசல்லி பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ மகாவிஸ்ணு ஆலயம்.


சீத்தாசல்லி.



அனலைதீவு மேற்கு சீத்தாசல்லி பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ மகாவிஸ்ணு ஆலயத்தின் அருகாமையில் அமைந்துள்ள அருணோதயா முன்பள்ளியில் இடம்பெற்ற  நிகழ்வுகளின் தொகுப்பு.
மழலைகளின் பிஞ்சுப் பாதங்களின் தடங்கள் எதிர்காலத்தின்மேல் அழகாகப் பதியட்டும்.











Tuesday 29 October 2013



அனலைதீவுஅறநெறிப் பாடசாலையின் புதிய நிர்வாகத்தெரிவுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டம் 25.10.2013ம் திகதி மனோன்மணி அம்பாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் அறநெறிப் பாடசாலையின் புதிய நிர்வாத்தினர் தெரிவுசெய்யப்பட்டனர்.அறநெறிப் பாடசாலையின் கல்விசார் செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள திடமான உத்வேகத்தோடு உழைப்போம்.
அறநெறி.

உழைப்போம்.

 அனலைதீவுஅறநெறிப் பாடசாலையின் புதிய நிர்வாகத்தெரிவுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டம் 25.10.2013ம் திகதி மனோன்மணி அம்பாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் அறநெறிப் பாடசாலையின் புதிய நிர்வாத்தினர் தெரிவுசெய்யப்பட்டனர்.அறநெறிப் பாடசாலையின் கல்விசார் செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள திடமான உத்வேகத்தோடு உழைப்போம்.
அறநெறி.








Friday 25 October 2013




மரங்கள் வளர்ப்போம்.
நாம் உயிர்வாழ்வதற்கு மரங்கள் தங்கள் கடமையைச் செய்கின்றன.
நாம் நமது கடமையைச் செய்வோம்.

வளர்ப்போம்.



மரங்கள் வளர்ப்போம்.
நாம் உயிர்வாழ்வதற்கு மரங்கள் தங்கள் கடமையைச் செய்கின்றன.
நாம் நமது கடமையைச் செய்வோம்.