Wednesday 30 October 2013
Tuesday 29 October 2013
அனலைதீவுஅறநெறிப் பாடசாலையின் புதிய நிர்வாகத்தெரிவுக்கான
வருடாந்தப் பொதுக்கூட்டம் 25.10.2013ம் திகதி மனோன்மணி அம்பாள் ஆலய மண்டபத்தில்
நடைபெற்றது. இவ்வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் அறநெறிப் பாடசாலையின் புதிய
நிர்வாத்தினர் தெரிவுசெய்யப்பட்டனர்.அறநெறிப் பாடசாலையின் கல்விசார்
செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள திடமான உத்வேகத்தோடு உழைப்போம்.
அறநெறி.
உழைப்போம்.
அறநெறி.
Friday 25 October 2013
மரங்கள் வளர்ப்போம்.
நாம் உயிர்வாழ்வதற்கு மரங்கள் தங்கள் கடமையைச் செய்கின்றன.
நாம் நமது கடமையைச் செய்வோம்.
Subscribe to:
Posts (Atom)