Sunday 15 May 2022


மக்கள் விரோதமாக கடலட்டை பண்ணை அமைத்து இயற்கையையும் கடலின் இயல்பையும் சிதைக்கும் கொடுமை நிகழும்
அனலைதீவின் பருத்தித்தீவு "பறவைகளின் சரணாலயமாக" அரசினால் உறுதியளிக்கப்பட்ட திகதி 1973ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியாகும்.