Friday 31 December 2021


 அனலையில் இயற்கையின் சின்னதாய் ஒரு அழகிய சிலிர்ப்பு.

Dec.30.2021

Monday 6 December 2021

e-கல்வி.


 

காலத்தின் கட்டாயத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த, e-கல்வி தொண்டு நிதியத்தின் ஆதரவுடன் திறன் வகுப்பறைக்கான கணணி மற்றும் மாணவர்களுக்கான விரலி வழங்கும் நிகழ்வில் உலகெங்கும் பரந்து வாழும் ஊரவர்களில் துறைசார் நிபுணத்துவம் மிக்க சமூக ஆர்வலர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு நமது ஊர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தங்களாலான பங்களிப்பை வழங்குமாறு பணிவன்போடு வேண்டுகிறோம்.
இந்நிகழ்வில் புலம்பெயர் நாடுகளில் இயங்கும் ஊர்சார்ந்த பொது அமைப்புகள் அனைத்தினதும் பிரதிநிதித்துவமும்,
ஆலோசனைகளும்,பங்களிப்பும் காலத்தின் அவசிய வெளிப்பாடாக அமையவேண்டுமென்று பணிவோடு வேண்டுகிறோம்.