Wednesday 28 October 2015

வெளியீடு.



Oct 25.2015ம் திகதி யாழ்ப்பாணம் செல்லா தியேட்டரில் Yarl Entertainment இன் படைப்புகளான "உயிர்வலி" குறும்படம் மற்றும் "உயிர்ச்சூறை" பாடல் ஆகியன வெளியிடப்பட்டன். "உயிர்வலி குறும்படம் திரு.வே.சரவணபவன் அவர்களால் வெளியிடப்பட்டது.
"உயிர்ச்சூறை" பாடல் திரு.அ.பாலசிங்கம் மற்றும் திரு.சி.சௌந்தரராஜன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.
இப்பாடல் மிக விரைவில் இணைத்தளங்களில் வெளியிடப்படும்.
வெளியீட்டு நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.





உயிர்ச்சூறை" பாடல் திரு.அ.பாலசிங்கம் மற்றும் திரு.சி.சௌந்தரராஜன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

Sunday 25 October 2015

NANAIYUM KADAL..


புத்தகம்.

 மூத்த தலைமுறை மூதாட்டி திருமதி.நமசிவாயம் செல்லமுத்து அவர்களிடம் முதல் பிரதி வழங்கப்பட்டு ஆசி பெறப்பட்டது.
 இன்று 25.10.2015ம் திகதி அனலைதீவில் திரு.த.நாராயணன் அவர்களின் "அடியேன் குறள்" எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. ஊரில் உள்ள பெரியவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.பொதுமக்களும், இளையவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



































Saturday 24 October 2015


 அனலைதீவு, புளியந்தீவு இதுவரை காணாத புதிய கோணத்தில்.

படங்கள்: Yarl Entertainment


Friday 23 October 2015

மானம் பூ திருவிழா.




 அனலைதீவு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய மானம் பூ  திருவிழா.