Monday 28 October 2019

விதைப்பு



Oct 28.2019ம் திகதிபுளியந்தீவைச் சுற்றிய கரையோரங்களில் பனம் விதைகள் விதைக்கப்பட்டன.
அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பும், அனலைதீவு கலாசார ஒன்றிய நிர்வாகமும் விடுத்த  தாழ்மையான வேண்டுகோளுக்கிணங்க

நமது வாழ்சூழலின் போற்றுதற்குரிய பனைவளத்தை அடுத்த சந்ததிக்காக விதைத்து வளர்த்தெடுக்கவேண்டிய கடமைப்பாட்டை  மழை நாள் ஒன்றில் சிரமங்களைப் பாராது நறைவுபடுத்திய அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உரிய காலத்தில் செய்யப்படும் சின்னச்சின்ன காரியங்கள் எதிர்பாலத்தில் உயரமாய் வளர்ந்து பயன்தர வல்லவை.
 படங்கள்: திரு.க.உதயப்பிரகாஷ்

நன்றி:படங்கள் பதிவு
அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா

Oct. 28.2019.20.2019