Monday 25 April 2016
பொங்கல்
பொங்கல் திருவிழா. April 24..2016..
படங்கள்.திரு.தனேஸ்.
இன்னும் கடகங்களில் பனைகளைச் சுமக்கும் பழக்கம் உயர்ந்து வளரவேண்டும். இதனால் நல்ல உச்சி வெய்யிலில் ஆவரசம் பூவும் இலையும் சேர்த்து அரைத்து தலையில் வைத்து வயற்கிணற்றில் முழுகினாற்போல ஒரு நெகிழ்வை பல பனைகள் அனுபவிக்கும்.ஐயா சாமிகளா தொடர்ந்து இப்படிச் செய்யுங்கள். கடவுளுக்குப் பதிலா இந்தக்கடகங்களுக்குச் சொந்தக்காரரான உங்களெல்லாரையும் கும்பிடுறன்.
அனலைதீவு புளியந்தீவு ஸ்ரீ நடராஜப்பெருமான் திருக்கோவில் நிர்வாக சபைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
Sunday 24 April 2016
அலைமுதிர்ச்சோலை: உப்புத் தண்ணி.
அலைமுதிர்ச்சோலை: உப்புத் தண்ணி.: உப்புத் தண்ணி. இளைக்கவும் பின்னவும் தெரியாத கைகளுக்கு மத்தியில் காவோலைகளைத் தொங்கவிட்டபடி பனைகள் . நடந்து போகும் மனிதனின் சு...
Saturday 23 April 2016
Thursday 21 April 2016
.
எமையாளும் ஐயனே சரணம்....
அனலைதீவு ஐயனார் புகழ்பாடும் கவசம்....
பாடல் வரிகள் -த.நாராயணன்
இசை - பிரியன்
பாடியவர் - ம.தயாபரன்
அசைவூட்டல் தொகுப்பு -ஸ்ரீ துசிகரன்.
Tuesday 19 April 2016
Kavasam - ஐயனார் கவசம்
எமையாளும் ஐயனே சரணம்....
அனலைதீவு ஐயனார் புகழ்பாடும் கவசம்....
பாடல் வரிகள் -த.நாராயணன்
இசை - பிரியன்
பாடியவர் - ம.தயாபரன்
அசைவூட்டல் தொகுப்பு -ஸ்ரீ துசிகரன்.
Saturday 16 April 2016
Thursday 14 April 2016
Subscribe to:
Posts (Atom)