Friday 31 May 2013

உளி.




Wednesday 29 May 2013

வானம்.


மரங்களேயில்லாத மணல்வெளியில்
 இரைதேடும்
நிழல்கொத்திப்பறவைகள்
நிஜங்களை
அறியாது.
உணராது.

தூக்கணாங்குருவி 
அழகழகாய்க் கூடு கட்டும்.

வாழ்க்கையை எழுதவும்
மனிதரை வாசிக்கவும்
கற்றுக்கொடுக்கும்
வானம்  
எச்சங்களால் அசுத்தப்படாது.
                               சிவம்.
படத்தின் உரிமையாளருக்கு நன்றி.