Friday 24 February 2012


Wednesday 22 February 2012

நன்றி.



கனடாவில் வசிக்கும் அனலைதீவு 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த
திரு.வீரகத்தி செல்வராசா அவர்களினால்  தனது பெற்றோர்களான
திரு,திருமதி.வீரகத்தி  வள்ளியம்மை ஆகியோரின் ஞாபகார்த்தமாக
அன்பளிப்புச் செய்யப்பட்ட ரூபா 65 000.00 பெறுமதியான பத்து
மேசைகள் அறநெறிப் பாடசாலையை வந்தடைந்து
மாணவர்களைப் பெரிதும் மகிழ்வில் ஆழ்த்தியுள்ளன.இப்பாரிய
தர்மத்தைச் செய்த திரு.வீரகத்தி செல்வராசா அவர்களுக்கு எமது
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அறநெறிப் பாடசாலை சார்பாக
 .நாராயணன்.

Saturday 18 February 2012

Monday 13 February 2012

அனலை.


Add caption

Add caption

Add caption

Add caption

Add caption

Add caption

Add caption

Saturday 11 February 2012

Thursday 2 February 2012

மருதமரம்.

குளக்கரையில்  மருதமரம்
குளிரடர்ந்த காற்று வரும்
 மனத்திரையைக் கிள்ளி விடும்-நம்
மண்ணின் இந்தக் கொள்ளை வனம்