Thursday 2 February 2012

மருதமரம்.

குளக்கரையில்  மருதமரம்
குளிரடர்ந்த காற்று வரும்
 மனத்திரையைக் கிள்ளி விடும்-நம்
மண்ணின் இந்தக் கொள்ளை வனம்

No comments:

Post a Comment