Thursday 31 December 2015



Tuesday 29 December 2015












Thursday 24 December 2015


Saturday 19 December 2015

பூமி தன்னைத்தானே சுழற்றி வெளிச்சம் பூசுகிறது.
மனிதன் குண்டுகள்போட்டு உயிர்கள் கருக்கி இருள் பூசுகிறான்.
குண்டுமழையின் கரும்புகைண்டலத்திற்குள்
தான் கொன்ற
அமைதியையும் சமாதானத்தையும் தேடுகிறான்.

 யுத்தத்திற்கும் ஆயுத உற்பத்திக்கும் தடையில்லை.
பூமி வெப்பமாவதைத் தடுப்பதற்கான மாநாடு வெற்றி.
இந்த இடைவெளிக்குள்
ஓசோன் ஓட்டை சிறுக்காது
சமாதானமும் அமைதியும் பெருக்காதவரை.
                                                                         -சிவம்.

Friday 18 December 2015

நெரிசலான நடைபாதையைக்
கடக்க முயலும் மண்புழுக்கள்
ஏழைகளின் கனவுகள்.
                                                     -சிவம்.







 மழைக்கால ஒழுக்குக்கு
மாற்றி வைக்கும் பாத்திரங்கள்
அரசியல்வாதிகள்.
                                                       - சிவம்.

Tuesday 15 December 2015

NANAIYUM KADAL..

Thursday 3 December 2015

திறப்பு விழா.

 Dec 03.2015ம் திகதி அனலைதீவு சதா சிவ மகாவித்தியாலய அதிபர்.திரு.இ.இராதாகிருஸ்ணன்  தலைமையில் மகிந்தோதய விஞ்ஞான ஆய்வுகூட திறப்பு விழா இடம்பெற்றது.பிரதம விருந்தினராக  திரு.பா.கஜதீபன் அவர்கள் கலந்துகொண்டார்.