Saturday 19 December 2015

பூமி தன்னைத்தானே சுழற்றி வெளிச்சம் பூசுகிறது.
மனிதன் குண்டுகள்போட்டு உயிர்கள் கருக்கி இருள் பூசுகிறான்.
குண்டுமழையின் கரும்புகைண்டலத்திற்குள்
தான் கொன்ற
அமைதியையும் சமாதானத்தையும் தேடுகிறான்.

 யுத்தத்திற்கும் ஆயுத உற்பத்திக்கும் தடையில்லை.
பூமி வெப்பமாவதைத் தடுப்பதற்கான மாநாடு வெற்றி.
இந்த இடைவெளிக்குள்
ஓசோன் ஓட்டை சிறுக்காது
சமாதானமும் அமைதியும் பெருக்காதவரை.
                                                                         -சிவம்.

No comments:

Post a Comment