Wednesday 31 December 2014
Monday 29 December 2014
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி
பயின்ற அனலைதீவைச் சேர்ந்த மாணவி
செல்வி.காந்தரூபன் சிவரூபினி க.பொ.த உயர்தரப் பரீட்சையில்
நடனம் : A
அரசியல் விஞ்ஞானம் : A
தமிழ் : A
மாவட்ட நிலை : 61
என்ற பெறுபேறுதனைப் பெற்றுள்ளார்.
செல்வி.காந்தரூபன்
சிவரூபினி தொடர்ந்து கல்வியில் நன்னிலையில் முன்னேற நமதனைவரினதும் நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்வோம்.
Thursday 25 December 2014
Wednesday 24 December 2014
Sunday 21 December 2014
நடுகை.
Saturday 20 December 2014
கலாச்சார விழா.
மற்றும் இளைஞர்
விவகார அமைச்சுடன் கலாச்சார அலுவல்கள்
திணைக்களத்தின்
அனுசரணையுடன் தீவகம் வடக்கு கலாச்சாரப்பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழா December
19.2014ம் திகதி அனலைதீவு ஐயனார்
ஆலய திருமண மண்டபத்தில் முன்னூற்றுக்கும்
அதிகமான மக்கள் மத்தியில் இனிதே நடைபெற்றது.
கலாச்சார
விழாவின்போது
களைஞர்கள்
கௌரவிக்கப்பட்டனர்.
போட்டியில்
வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரீசில்கள் வழங்கப்பட்டன.
பண்டார வன்னியன்
நாடகம் அரங்கேற்றப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)