Saturday 20 December 2014

கலாச்சார விழா.


மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் கலாச்சார அலுவல்கள்
திணைக்களத்தின் அனுசரணையுடன் தீவகம் வடக்கு கலாச்சாரப்பேரவையும் இணைந்து நடாத்திய கலாசார விழா December 19.2014ம் திகதி அனலைதீவு ஐயனார் ஆலய திருமண மண்டபத்தில்  முன்னூற்றுக்கும் அதிகமான மக்கள் மத்தியில் இனிதே நடைபெற்றது.
கலாச்சார விழாவின்போது
களைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரீசில்கள் வழங்கப்பட்டன.
பண்டார வன்னியன் நாடகம் அரங்கேற்றப்பட்டது.






















































No comments:

Post a Comment