Monday 30 April 2018

பொங்கல்.

 அனலைதீவு சீதாசல்லி மகா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா சித்திரை 29ம் திகதி இடம்பெற்றது. இம் முறை பொங்கல் தினம் அருணோதயா சனசமூக நிலைய இளைஞர்களினால் கொண்டாடப்பட்டது.
படங்களுடன் தகவல்:திரு.த.கோகுலராஜ்