Tuesday 29 October 2013



அனலைதீவுஅறநெறிப் பாடசாலையின் புதிய நிர்வாகத்தெரிவுக்கான வருடாந்தப் பொதுக்கூட்டம் 25.10.2013ம் திகதி மனோன்மணி அம்பாள் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் அறநெறிப் பாடசாலையின் புதிய நிர்வாத்தினர் தெரிவுசெய்யப்பட்டனர்.அறநெறிப் பாடசாலையின் கல்விசார் செயற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள திடமான உத்வேகத்தோடு உழைப்போம்.
அறநெறி.

No comments:

Post a Comment