Saturday 21 January 2012

அன்பளிப்பு.

ஜேர்மனியிலிருந்து திரு.ஐ.நடராசா அவர்களினூடாக அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒரு இலட்சத்தியறுபதினாயிரம்  ரூபா பெறுமதியான கற்கை உபகரணங்கள் மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் வைத்து
முன்னைநாள்
அதிபர் திரு .சி .காராளபிள்ளை அவர்களின் தலைமையில் January 9,2012 ம் திகதியன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment