Tuesday 27 March 2012

கரை.




கடல் அமைதியாய்க் கிடக்கிறது.
கரை தெளிவாகத்தெரிகிறது.
செலுத்துனருக்காகக் காத்துக்கிடக்கும் படகு.
இத்தனையும் நமக்கான
பயணத்தை நினைவுபடுத்துகின்றன.
அனைவரும்
அறநெறித் துறைமுகத்திற்கு வாருங்கள்.


No comments:

Post a Comment