Tuesday 20 March 2012

தளிர்ப்பு.



தளிர்ப்பு.

செல்வி.சாகினி செல்வராசா, செல்வன்.பிரவீன்  செல்வராசா ஆகியோர் தமது தாயாரான திருமதி .ஜெயந்தி செல்வராசா அவர்களின் பிறந்தநாளையொட்டி 
 100 டொலர்களை அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்காக அன்பளிப்புச்செய்வதற்கு தாமாக முன்வந்து தமது சேமிப்பு நிதியிலிருந்து ஒவ்வொருவரும் 50 டொலர்களாக மொத்தம் 100 டொலர்களை அறநெறிப்பாடசாலைக்காக அன்பளிப்புச்செய்துள்ளனர்.
ஊரிலுள்ளமாணவர்களின்பால் இவ்விரு கனேடிய மாணவர்களின் ஆர்வமுள்ள அக்கறையை வெளிப்படுத்தவும், ஒருமுன்மாதிரியாக அமையும் என்பதாலும் இத்தகவலை மகிழ்வோடும் நன்றியோடும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

அறநெறிப்பாடசாலை சார்பாக
 திரு..நாராயணன்.
March 20.2012

No comments:

Post a Comment