Thursday 26 April 2012

திண்ணையில் ஒரு விண்வெளி.




     அறநெறிப்பாடசாலையின் வருடத்திற்குட்பட்ட கால முன்னேற்றப் பாதையில் இன்று மாணவர்களுக்குத் தேவையான இன்றியமையாத அரிய வாய்ப்பினை  அறநெறிப்பாடசாலை   மகிழ்வோடும் பெருமிதத்தோடும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது  என்பதையிட்டு நமதூரைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனுடனும் எமது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறோம்.
     நமது மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளிலொன்றான Internet இணைப்பு இன்று  அறநெறிப்பாடசாலை   மாணவர்களுக்கு      ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
                நமது மாணவர்களின் கல்விப் பாதையில் இன்றைய நாள் மகிழ்வான நம்பிக்கையூட்டுகின்ற நாளாகும். 
பலமாதங்களாகப் பிரயத்தனப்பட்டு இவ்வசதியினை ஏற்படுத்த எல்லா வழிகளிலும் முன்னின்று உழைத்த
ஆசிரியர் திரு.இ.இராஜகோபால்அவர்களுக்கு நமது ஊரவர்கள் சார்பிலும் அறநெறிப்பாடசாலை சார்பிலும் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அறநெறிப்பாடசாலைசார்பாக
திருமதி.சிறிவேணி தயாளன்.
April ,26.2012


          Thanks to the efforts of all that donated, the Araneri school has managed to gain access to the internet, creating a valuable source of information and education for the students. Special appreciation goes to Mr. R Rajagopal, who spent the previous months helping set up the internet for the school. Without his help, this would not have been possible.
On behalf of the Araneri school,
 Mrs. Sriveny Thayalan
April ,26.2012




No comments:

Post a Comment