Saturday 30 June 2012

அறிவொளி.





நேசத்திற்குரியவர்களே!
     அனலைதீவு அறநெறிப்பாடசாலையின் கணணி வகுப்புகளிற்காக தற்போது  15 கணணிகள் மாணவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.நமது மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கணணி வகுப்புகளில் பங்கேற்கிறார்கள் என்பதை எல்லோருடனும் மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
                மாணவர்களின் எதிர்காலத்தில் அக்கறையுள்ள நல்ல இதயங்களிடமிருந்து ஒத்துழைப்பையும், ஆதரவையும் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்க ஏதுவாகுமென நாம் ஆழமாக நம்புகிறோம்.
கேட்டுக் கொடுப்பது திருப்தி.
தேடிக் கொடுப்பது மட்டுமே தர்மம்.
அறநெறிப் பாடசாலை சார்பாக
திரு..அருட்சோதி.
June 30..2012





No comments:

Post a Comment