Saturday 11 August 2012

மனதோடு மனது...

 மதிப்புக்குரியவர்களே!
            நமது சமூகத்தின் கட்டமைப்பான, திடமான,ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு
தயவு தாட்சண்யமற்ற ,
பிரதேச வாதங்களை வளர்த்துவிடாத,
 இன ஒருமைப்பாட்டை குலைத்துவிடாத ,
தனிப்பட்ட சுயநலத்திற்காக மனிதனின் நுண்ணுணர்வுகளான மதம், இனம் மொழி,சார்ந்த உணர்வுகளைக் கூர்மைப்படுத்தாத,
நேர்மையான எதிர்வாதங்களுக்கு மதிப்பளிக்கின்ற,
எதிர்க்கருத்துள்ளவர்களை எதிரிகளாகக்கருதாத ,
வளமான ,
மனம்திறந்த
விமர்சன மேடை மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.
அறநெறிப் பாடசாலை.
திரு..நாராயணன்.
August 11.2012

No comments:

Post a Comment