Thursday 16 August 2012

மனதோடு.....


 

    கனேடிய அனலைதீவு கலாச்சார ஒன்றியத்தின் முழுமுயற்சியினால் ஊர்காவற்துறை பிரதேச சபையோடிணைந்து மேலும் அழகுபடுத்தப்பட்டுள்ள அனலைதீவு பொது நூலகத்தின் வெளிச்சுற்று மற்றும் முன்னரங்குத் தோற்றங்கள் வெகுசிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு மிக நேர்த்தியான தொழிலாளர்களின் கைவண்ணமும் சிறப்புற அமைந்திருக்கிறது.
    கனேடிய அனலைதீவு கலாச்சார ஒன்றியத்தின் செயற்பாட்டிற்கு எமது மனமுவந்த பாராட்டுக்கள்.
மேலும் பற்பல நற்செயல்களை ஊரில் செய்து முடிக்க எமது வாழ்த்துக்கள்.
அறநெறிப் பாடசாலை.
 திரு.. நாராயணன்.
August 16.2012.

No comments:

Post a Comment