Friday 24 August 2012

கல்வி.


யாழ் பல்கலைக்கழக மாணவன் செல்வன்.சௌ.விஜயதாஸ் அவர்களின் மாதாந்த கல்விச் செலவுக்கான தொகையின் ஒரு பகுதியான ரூபா மூவாயிரத்தை (3000.00)பிரான்ஸ் நாட்டில் வதியும் திரு.மு.நடராசா குடும்பத்தினரின் மனப்பூர்வமான மாதாந்த நிதியுதவியோடு அறநெறிப் பாடசாலை பொறுப்பேற்றுக் கொள்கிறது என்ற மகிழ்வான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்வுறுகிறோம்.
அறநெறிப் பாடசாலை.
திரு.த.நாராயணன்.
August 24.2012.

No comments:

Post a Comment