Monday 20 August 2012

விமர்சகன்.


விமர்சகர்களை இரண்டுவகையாகப் பார்க்கலாம்.
சமூக நோக்குள்ள விமர்சகன்.
விமர்சனமே நோக்காகக் கொண்டவன்.
சமூகத்தின்மீது மயிலிறகு தடவுபவன் நோக்குள்ள விமர்சகன்.
 தனக்குத்தானே மயிலிறகு வீசிக்கொள்பவன் விமர்சனமே நோக்காகக் கொண்டவன்.
இருவரிடமும் மயிலிறகு இருக்கிறது என்பதை நாம் புரிதல்வேண்டும்.
தேவையான மாற்றத்தை நாம்தான் ஏற்படுத்த வேண்டும்.
                                         அறநெறிப் பாடசாலை.

No comments:

Post a Comment