Tuesday 16 October 2012

மனது.



நிலவொளி ஒழுகி நனைந்த
வீதியில் நடந்தேன்.
 மனது
இருளில் தடுக்கி விழுந்தது.
முறிந்துபோனது நினைவு
அண்ணாந்து
நிலவு பார்க்கவும் நேரமில்லாத
இன்றைய
வாழ்வையெண்ணி .
                                                 சிவம்.

No comments:

Post a Comment