Friday 15 March 2013

ஞாபகம்.



13.03.2013 அன்று  திருமதி.சிறிவேணி தயாளன் அவர்களின் ஞாபகார்த்தமாக
42 நெல்லிக்கன்றுகளும் மற்றும் மாங்கன்றுகளும் ,விளாங்கன்றுகளும் ஊரவர்களுக்கும் மற்றும் பாடசாலை ,வைத்தியசாலை, பொதுநூல்நிலையம் ஆகியவற்றிற்கும் வழங்கப்பட்டன.
ஞாபகார்த்த அன்பளிப்பு: திருமதி.சிறிவேணி தயாளன் அவர்களின்   குடும்பத்தினர்.
அனலைதீவு அறநெறிப் பாடசாலை


























No comments:

Post a Comment