Thursday, 13 June 2013

முயற்சி.




கல்வி வலய அதிகாரிகளின் நெறியான வழிநடத்தலினூடாக அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்திலும்  மாலைநேர வகுப்புகள் நடைபெறுகின்றன. இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்ட கல்வி வலய அதிகாரிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் நமதூரவர்கள் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
அறநெறிப் பாடசாலை.
June 12.2013.
 



















.

No comments:

Post a Comment