Sunday 21 July 2013

கற்றல்.


பேரன்பிற்குரியவர்களோடு!
            அனலைதீவு அறநெறிப் பாடசாலை தொடர்ந்து மாலைநேர வகுப்புகளை நடாத்திவருகிறது.முதலாம் தரம் தொடக்கம் நான்காம் தரம் வரையான மாணவர்களுக்கும் மற்றும் அத்தியாவசிய அடிப்படை கல்வியூட்டல் பயனாளிகளாகவுள்ள மாணவர்களுக்கும் தொடர்ந்து வகுப்புகள் நடைபெறுகின்றன. அவசியமான கல்விசார் கொடுப்பனவுகளோடு கற்கைக் கொடுப்பனவுகளும் எமது புரிந்துணர்வுமிக்க ஊரவர்களின் நல்லுதவியோடு அறநெறி நிர்வாகம் செய்துவருகிறது.
அறநெறிப் பாடசாலை.
July 22.2013.







No comments:

Post a Comment