Sunday 30 March 2014

வெற்றி.

15 வயதிற்குட்பட்ட கபடி விளையாட்டுப் போட்டியில் யா/அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்று மாவட்ட மட்டத்திலான போட்டியில் பங்குபெறத் தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குச் சொந்தக்காரர்களான நமது மாணவச் செல்வங்களனைவருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுக்களை ஊரவர்களனைவரினதும் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வெற்றிக்குத் துணை நின்ற அதிபர் திரு.இராதாகிருஸ்ணன், ஆசிரியர் திரு.அனுராஜ் மற்றும் மாணர்களைப் பயிற்றுவித்தவர்களான பாடசாலையின் பளைய மாணவர்கள் திரு.வை.தனேஸ், திரு.த.கோகுலராஜ்  ஆகியோருக்கும் எமது மனம் கனிந்த பாராட்டுக்களை ஊரவர்களனைவரினதும் சார்பாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அனலை சமூகநல மன்றம்
March 30.2014.







No comments:

Post a Comment