Tuesday 22 April 2014

நினைவு.



                இலன்டனில் வதியும் அனலைதீவைச் சேர்ந்த திரு.ஐ.செல்லையா குடும்பத்தினர் தமது மகன் திரு.செல்லையா பாலேந்திரா அவர்களின் 30வது நினைவு தினத்தையொட்டி திரு.செல்லையா பாலேந்திரா நினைவு நிதியாக அனலைதீவு தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலய தொண்டர் ஆசிரியர் ஒருவரின் ஓராண்டுக்கான உதவியை அனலை சமூகநல மன்றத்திற்கு வழங்கியுள்ளார்கள். சமூகப்பற்றின் உந்துதலால் கடல்வழிப்பயணத்தின்போது இன்னுயிர் நீர்த்த  பாலுவின் நினைவை கல்விப்பணியின்மூலம் நினைவுகொள்ளும் குடும்பத்தினருடன்
நாமும் பங்குகொள்கிறோம்.
நன்றிகள் பல.
அனலை சமூகநல மன்றம்.
April 22.2014.

No comments:

Post a Comment