Wednesday 25 June 2014

முன்பள்ளி.



June 20.2014ம் திகதியன்று அனலை சமூகநல மன்றத்தினால் அனலைதீவு முன்பள்ளிகளான அருணோதயா முன்பள்ளி, ஐயனார முன்பள்ளி, ஸ்ரீ பாலமுருகன் முன்பள்ளி, நாவலர் முன்பள்ளி ஆகியவற்றுக்கான கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
June 20.2014ம் திகதியன்று அனலை சமூகநல மன்றத்தினால் அனலைதீவு முன்பள்ளிகளான அருணோதயா முன்பள்ளி, ஐயனார் முன்பள்ளி, ஸ்ரீ பாலமுருகன் முன்பள்ளி, நாவலர் முன்பள்ளி ஆகியவற்றுக்கான 64000.00 ரூபா பெறுமதியான கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன. இப்பணியினை நிறைவுசெய்ய உதவிய கிராம அலுவலர் திரு.வடிவழகையன், பிரதேசசபை முன்பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் திருமதி.பெனாண்டோ பாரதி, அனலைசமூகநல மன்ற நிர்வாகிகள் மற்றும் நிகழ்வினைச் சிறப்பித்த திரு.நா.பத்தன் அவர்கள், திரு.நாகராசா அவர்கள், திரு இராமன் அவர்கள், ஆகிய அனைவருக்கும் எமது மனதார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்பணிக்கான உதவியை நல்கிய திரு.த.நாராயணன் அவர்களுக்கும் எமது
நன்றிகள்.
அனலை சமூகநல மன்றம்.
June 25.2014.












No comments:

Post a Comment