Saturday 21 March 2015

மரங்கள்.

அனலைதீவு அறநெறிப்பாடசாலை நிர்வாகத்தினரால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட மரங்கள்.
மரங்களின் நடுகையில் காலம்தான் மூலதனம். ஆர்வமுள்ள இயற்கையாளர்கள் தமது விருப்பமான மரங்களை, விரும்பிய இடங்களில் தங்களின் அன்புக்குரியவர்களின் ஞாபகமாக காலந்தாழ்த்தாது நடவுசெய்வது அடுத்த சந்ததிக்கு சுத்தமான காற்றையும் பருவமழையையும் உறுதிப்படுத்தும்.
இப்பதிவை பகிர்வதன்மூலமும் சில பல மரங்கள் பூமியில் நடப்படுவதற்கு உதவுபவராவீர்கள்.






No comments:

Post a Comment