Tuesday, 13 October 2015










1990ம் ஆண்டு அனலைதீவில் இருந்து அகதிகளோடு புறப்பட்ட படகொன்று கடலில் மூழ்கி அறுபத்தாறு பேர் உயிரிழந்தனர். அவர்களின் 25வது ஆண்டு நினைவை ஒட்டி அனலை சிவம் அவர்களின் தயாரிப்பிலும் கவி வரிகளிலும் மிக விரைவில் Yarl Entertainment குழுமத்தால் வெளியிடப்படவுள்ள பாடல் இங்கே வரிகளாக....
இசை-பிரியன்
ஒளிப்பதிவு-துசிகரன்,நிரோஷ்
படத்தொகுப்பு-துசிகரன்
திரையில்-மதிசுதா
பாடல் வரிகள்-அனலை சிவம்
இயக்கம்-ஷாலினி சாள்ஸ்























No comments:

Post a Comment