அனலைதீவு மக்களினால் புளியந்தீவு கடற்கரை பகுதியில் பனம் விதைகள் விதைக்கப்பட்ட போது.
மட்டற்ற மகிழ்ச்சி.
மக்களின் மனதில் மரங்களை நடவேண்டுமென்ற எண்ணத்தை தொடர்ச்சியாக விதைத்துவருவதன் பயன் இப்போது முழைக்கத்தொடங்கியிருக்கிறது. இந்த நற்பணியை முன்னின்று செயற்படுத்திய ஊர்மக்கனைவருக்கும் நமது சிரம்தாழ்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம் தொடர்ந்து பனம் விதைகளை எல்லா இடங்களிலும் நடுங்கள் இளைஞர்களே.
படங்கள்: திரு.த.கோகுலராஜ்.
மட்டற்ற மகிழ்ச்சி.
மக்களின் மனதில் மரங்களை நடவேண்டுமென்ற எண்ணத்தை தொடர்ச்சியாக விதைத்துவருவதன் பயன் இப்போது முழைக்கத்தொடங்கியிருக்கிறது. இந்த நற்பணியை முன்னின்று செயற்படுத்திய ஊர்மக்கனைவருக்கும் நமது சிரம்தாழ்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம் தொடர்ந்து பனம் விதைகளை எல்லா இடங்களிலும் நடுங்கள் இளைஞர்களே.
படங்கள்: திரு.த.கோகுலராஜ்.

































































