Wednesday 27 December 2017

வாசிப்பு.

 Dec 27.2017ம் திகதி ஊர்காவற்றுறை பிரதேச சபை அனலைதீவு பொதுநூலகத்தில் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவின்போதான படங்கள். படங்கள்:திரு;த.கோகுலராஜ்.
"வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்".

மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இதுபோன்ற பயனுள்ள நிகழ்வுகளை பாராட்டி ஊக்குவிக்கவேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

-விழாவுக்கான பரிசில்கள் அனுசரணை: அனலைதீவு கலாசார ஒன்றியம். கனடா.





























































No comments:

Post a Comment