Tuesday 23 October 2018

வாணி விழா.










அனலைதீவு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினரால் அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் உதவியுடன் நடாத்தப்படும் மாலைநேர வகுப்பு மாணவர்களுக்கான வாணி விழா  Oct 23.2018ம் திகதி அனலைதீவு பொது மண்டபத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாணவர்களின் மகிழ்வான தருணங்களின் பதிவுகள். பனை ஓலை குட்டான் பயன்பாட்டை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி  பனை வளத்தின் சிறப்பை அவர்கள் மனதில்பதியவைக்கும்  நல்ல முயற்சியை வெகுவாகப் பாராட்டுகிறோம். நிகழ்வை சிறப்பாக நடாத்திய  அனலைதீவு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்து  இதுபோன்ற முயற்சிகள் தொடர வாழ்த்துகிறோம்.
-அனலைதீவு கலாசார ஒ;னறியம் கனடா













































No comments:

Post a Comment