Monday 1 July 2019

மனசு!


மனசு!
ஒரு மனிதர் துணுக்காய் என்ற இடத்திலிருந்து 30 சாக்கு நிறைய பச்சைப் புல்லை தானே கொண்டுவந்து தானே அனலைதீவு வெய்யிலில் வாடும் ஜீவன்களுக்கு அவை நிற்கும் வெவ்வெறு இடங்களில் போட்டு பசியாற்றியுள்ளார்.
ஐந்தறிவு வளர்ப்பு ஜீவன்களை அண்மைக்காலமாக கொன்று அழிக்கும் செயலை செய்பவர்களுக்கும், அறிந்தும் பேசா மடந்தைகளாக இருக்கும் நமக்கும் இவரது நற்செயல் நமது தவறுக்கான ஒருவித தண்டனையாகவே உணரப்படவேண்டும்.
இந்த மனிதரை மனதார வாழ்த்துகிறோம்.

 படங்கள், பதிவு நன்றி:
- அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா




























No comments:

Post a Comment