Sunday 12 July 2020


 Green Analai
July 8.2020
ஊடு முருகன் ஆலய கேணி நீண்டநாட்கள் பாவனையில் இல்லாத நிலையில் அதனை திருத்தி அமைக்கும் பணியினை பசுமை அனலைதீவு திட்டம்
பொறுப்பெடுத்து செய்துவருகிறது. இதன் முதற்கட்டமாக கேணியைசுற்றியுள்ள புதர்கள் வெட்டப்பட்டு கேணியும் இறைத்து தூர்வாரப்பட்டுள்ளது.

கால்நடைகள் நீர் அருந்தக்கூடியவாறு தற்காலிக சீமெந்து தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பசுமை நலன்விரும்பிகள் முன்வந்து உதவினால் கேணி பூரணமாக சீமெந்து சுவர் மற்றும் படிகள் கட்டி இன்னும் நீண்டகால பாவனையை உறுதி செய்யலாம்.


 தகவல் நிழற்பட நன்றி:  FB:Green Analai.









No comments:

Post a Comment