Saturday 10 October 2020

1990 நினைவலைகள்


Oct.06.2020

உயிர் நனைந்த  கடல்வழியே இருள் போர்த்தினோம்.
நினைவலைகள் மெழுகிய வெண் கரை பார்க்கிறோம்
கரைவந்து இந்நாளில் உயிர்த்திவலை காத்திருக்காதோ?
ஊர் எங்கே உறவெங்கே அலை ஓங்கிக் கேட்டிருக்காதோ?



நன்றி: ACOC
 

No comments:

Post a Comment