Sunday 29 November 2020

பனம்விதைகள்.

அமரத்துவ நினைவாக திரு.செல்வா வீரகத்தி அவர்களின் ஞாபகார்த்த நற்செயலாக அனலைதீவில் நவம்பர் 29.2020ம் திகதி 5000 ற்கும் அதிகமான பனம்விதைகள் இயற்கை ஆர்வமுள்ள இளைஞர்களினால் அடைப்புக் காணிகளுக்குள் மட்டும் உரிமையாளர்களின் விருப்போடு விதைக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் தவறாது பனம்விதைகளை விதைக்கவேண்டிய கடமைப்பாட்டை நம்மால் முடிந்தவரை செய்வது அடுத்த சந்ததிக்கு நாம் நட்டுவைக்கும் பசுமைக் குடையாகும். இந்த நல்முயற்சிக்கு உழைத்த திரு.ஐ வைரவன் திரு.ஆ.றெனாட் திரு.கோ.உதயராஜா திரு.ந.நந்தபாலன் திரு.க.உதயப்பிரகாஷ் திரு.ப.சாண்டில்யன் திரு.பூவன் திரு.நிதிதரன் திரு.சுஜந்தன் ஆகியோருக்கு ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.
உதவி: செல்வாவின் நண்பர்கள்.




















 

No comments:

Post a Comment