Saturday 26 December 2020

கடல்.

அண்மையில் வந்த "புரவி" புயற்காற்றின்போது அனலைதீவு மேற்குக்கரையோடு கடல் தன் வலிமையை பரிசோதித்திருக்கிறது. கரை ஊரைப்பாதுகாப்பதற்கான தன் வலுவனைத்தையும் இழந்து நிற்கிறது.
பின்தங்கிய பிரதேசங்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் அனலைதீவு மேற்குக்கரை கடலரிப்பைத் தடுக்க ஊர் மக்கள் தங்களாலான முயற்சியை அரசு மற்றும் அரசியல்வாதிகளின் துணையோடு மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தை இயற்கை அலையறைந்து கேட்கிறது.
நிழற்பட நன்றி திரு.க.உதயப்பிரகாஷ்
 

No comments:

Post a Comment