Friday 22 January 2021



.


யாழ் அனலைதீவு அமரர் செல்வா வீரகத்தி நினைவாக இன்று
மு/வேணாவில் சிறி முருகாணந்த வித்தியாலய மாணவர்கள் மூவருக்கும்
மு/சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை மாணவர் ஒருவருக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நன்றி _ செல்வா வீரகத்தி அவர்களின் நண்பர்கள்


நன்றி:
FB:Nallaiah Amirthanathan


 

No comments:

Post a Comment