Saturday 30 January 2021

நன்றி.


அனலைதீவு அன்னைவேளாங்கண்ணி ஆலயம், அனலைதீவு ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம், அனலைதீவு அருணோதயா விளையாட்டுக் கழகம் ஆகியோரின் பணிவான வேண்டுயோளுக்கிணங்க "பசுமை அனலை அமையம்" தனது மரங்கள் பராமரிப்பு பணிகளுக்குள் அனலைதீவு வடக்கு, மேற்கு, அன்னைவேளாங்கண்ணி ஆலய அருகாமை, மற்றும்  மகாவிஷ்ணு ஆலய அருகாமை ஆகிய பொது இடங்களில் நடப்பட்டிருந்த  மரங்களை நீர்ஊற்றி வளர்ப்பதற்கான நற்செயலை உள்வாங்கிகொண்டு மரங்களுக்கு நீர் ஊற்றி வளர்க்க முன்வந்துள்ளமைக்காக ஊர்மக்களனைவரினதும் சார்பாக உளமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

"பசுமை அனலை அமையம்"  அனலைதீவில் மேற்கொள்ளும் இயற்கைசார்ந்த நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள்.



































 

No comments:

Post a Comment