Tuesday 16 February 2021

பசுமை.


குழந்தைகள் சின்னஞ்சிறு பிஞ்சுக் கரங்களால் மரங்கள் நடும் அழகு எதிர்காலத்தின் முளைப்பு.
அவர்கள் மனதில் பசுமையை விதைக்க பாடசாலை சமூகமும் பசுமை அனலை அமைப்பினரும் எடுத்துக்கொண்டுள்ள முயற்சி மனதாரப் பாராட்டி வரவேற்கத்தக்க அரிய முன்மாதிரியாகும்.
பசுமை அனலை அமைப்பின் தொண்டுகள் தொடர ஊர்மக்களனைவரினதும் சார்பாக உளமார்ந்த
வாழ்த்துக்கள்
.
















 

No comments:

Post a Comment