Saturday 27 February 2021

நன்றி .




அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய முதல்வர்  திரு.நா.இராதாகிருஸ்ணன் அவர்களின் முயற்சியால்  வித்தியாலய உள் மண்டபத்தின் வெளிச்சத்தை அதிகரிக்குமுகமாக கூரையில் கண்ணாடி பதித்த ஓடுகள் மாற்றுவதற்கான  உதவியை அனலைதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த  திரு.நாகலிங்கம் நேமிநாதன் அவர்களின் நினைவாக அவரது உறவினர்கள் வழங்கியுள்ளனர்.
இந்த நல்முயற்சியில் பங்குகொண்டு 200 ஓடுகளையும் கொழும்பிலிருந்து யாழ் வரை தருவித்துத்தந்துதவிய
மு.புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை  அதிபர் மதிப்பிற்குரிய திரு நல்லையா அமிர்தநாதன் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றி கூறிக்கொள்கிறோம்.

-FB:Analaitivu Sathasiva MV Analaitivu














 

No comments:

Post a Comment