Thursday 4 March 2021

ஆளுமை.


மேடைப்பேச்சின் ஆளுமையாய், நடமாடிய நூலகமாய், காணும்பொழுதெல்லாம் கற்றுக்கொடுக்கும் பாடசாலையாய்,

கம்பீரத்தின் மறு உருவாய், அறிவுரையின் திருவுருவாய், தள்ளாத வயதிலும் தான் பிறந்த மண்ணில் தவழ்ந்து மகிழ்ந்த

ஊரவராய், நிகழ்வுகளின் நாயகனாய் வாழ்வாங்கு வாழ்ந்து இறைபதம் அடைந்த அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய முன்னாள் அதிபர் பெருமதிப்பிற்குரிய திரு.சிவப்பிரகாசம் காராளபிள்ளை அவர்களின் பேரிழப்பால் துயருறும் அன்னாரின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரினதும் துயர்தோய்வில் உலகெங்கும் வாழும் அனலைதீவு மக்கள் அனைவரும் பங்குகொண்டு அவரின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இயற்கையையும் இறையருளையும் வேண்டுகிறோம்.







































 

No comments:

Post a Comment