Wednesday 14 July 2021

அடிக்கல் நாட்டு விழா.


அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய ஆசிரியர் விடுதி அமைப்பத்ற்கான அடிக்கல் நாட்டு விழா 13.07.2021 அன்று இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திரு.நா.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.மு.சத்தியசீலன் , அயற்பாடசாலை அதிபர், பாடசாலை ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் என கலந்து சிறப்பித்தனர்.
இந்த விடுதி அமைப்பதற்கான காணியை அனலைதீவை சேர்ந்த கனடாவில் வசிக்கும் திரு.திருமதி. சிவசோதி அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டது என்பதை நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.




















 

No comments:

Post a Comment