Sunday 14 April 2024


 

தேர்த்திருவிழா.

நன்றி: திரு.த.கோகுலராஜ்


 
அனலைதீவு அருள்மிகு ஶ்ரீ சங்கரநாதர் மகாகணபதிப் பிள்ளையார் திருக்கோவில் தேர்த்திருவிழா April.14.2024ம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது.
சமூகத்தை உயிர்ப்போடு காலத்தின் நதியோரமாய் நகரவிடுபவை மக்களால் எதோ ஒரு பெயரில் கொண்டாடப்படும் விழாக்கள்தான். கோவில் திருவிழாக்கள் கோவில்களால் செய்யப்படும் பொதுப்பணிகளில் முதன்மையானது.